×

மானாமதுரையில் கொல்கத்தாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 19 பேர் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து தப்பியோடிம்

மானாமதுரை: மானாமதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பயந்து ஓடும் பேருந்தில் இருந்து 19 பேர் தப்பியோடடியுள்ளனர்.


Tags : persons ,Manamadurai ,Kolkata , 19 persons , Kolkata ,Manamadurai
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...