டெல்லி: ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் 3-ம் கட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். நேற்று விவசாயத்துறை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.