×

திருவள்ளூரில் இன்று ஓரே நாளில் மட்டும் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூரில் இன்று ஓரே நாளில் மட்டும் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் 10 பேருக்கும், திருவள்ளூர், புழல், வில்லிவாக்கத்தில் மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Thiruvallur , Tiruvallur today, 14 more people ,confirmed , coronavirus
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...