×

தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 3 காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 3 காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.


Tags : affair ,Coroner ,Tamil Nadu ,Special Guard Coroner ,Special Guard , Tamilnadu Special Guard, 3 Corps, Corona Damage, Confirmed
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...