×

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 34 வயது நபர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 34 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


Tags : Coroner ,Tuticorin Medical College Hospital Coroner ,Tuticorin Medical College Hospital , Coroner dies , Tuticorin Medical College, Hospital
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...