×

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 506 - ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் இன்று 4 மாத கர்ப்பிணி உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Tiruvallur ,district , Thiruvallur, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...