×

நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும். 50 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்க ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Nirmala Sitharaman ,pensioners ,country ,Union , Nationwide trailblazers, 50 lakhs, special loan, central finance minister
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...