×

நகர்ப்புறங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: நகர்ப்புறங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் ஆதரவற்றோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு 7,200 சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Tags : areas ,supporters ,Nirmala Sitharaman , Urban, Living, Orphaned, Providing Food, Nirmala Sitharaman, Announcement
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...