×

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 1 வரை தள்ளுபடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் 2-வது அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 1 வரை தள்ளுபடி செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடனுக்கான வட்டி தள்ளுபடி சலுகையால் 3 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. புதிதாக 25 லட்சம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. கிஷான் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.25,000 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.


Tags : Nirmala Sitharaman ,Small Farmers Nirmala Sitharaman Announces Debt Relief to Small Farmers , Small Farmers, Interest on Loan, Discounted till May 1st: Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...