×

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : district ,Perambalur , Perambalur, Corona
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...