ஊரடங்கால் பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்சனை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் குழுவை தமிழக அரசு அமைத்தது. சிஜி தாமஸ் குழு 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.