×

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும்: பிரதமருக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் அமலராஜ் கோரிக்கை வைத்துள்ளார். வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்சிங் வசதியை ஏற்படுத்த நிதி தேவைப்படுகிறது.


Tags : Tamilnadu Park Council ,Nadu Park Council ,attorneys , Rs 20 Lakh Crore, Rs 1 Lakh, Debt Relief, Prime Minister, Tamil Nadu Park Council Request
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா