×

சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லோக்கோ ஒர்க்ஸில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் 3 பேர், தொழில்நுட்ப பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Tags : Perambur Loco Works ,Chennai Chennai ,Corona , Chennai, Perambur Loco Works, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...