×

கோடை விடுமுறைக்கு முன் பள்ளிகள் திறக்கக்கூடாது என பொதுமக்கள் கருத்து: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கோடை விடுமுறைக்கு முன் பள்ளி, கல்வி நிறுவனங்களை திறக்கக்கூடாது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். பொதுமக்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு மத்திய அரசுக்கு தங்களுடைய பரிந்துரையை அனுப்ப உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : schools ,Kejriwal ,Delhi ,summer vacation ,Chief Minister , Summer Holidays, Schools, Public, Delhi Chief Minister Kejriwal
× RELATED டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்...