×

விழுப்புரம் அருகே சிறுமியை எரித்துக் கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை எரித்துக் கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனதை பதற வைப்பதாக தெரிவித்த அவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரையில் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் தந்த பின் பேட்டியளித்துள்ளார்.


Tags : Premalatha Vijayakanth ,death ,Villupuram ,Burning , Villupuram, Girl, Burning, Premalatha Vijayakanth, Emphasis
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்