×

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசிக்கு ஆதரவாக வாதாட மாட்டோம்: நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம்

நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசிக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடியில்  ஈடுபட்ட காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Kasi ,women ,Advocate Association ,Nagercoil ,Lawyers Association , Fraud, Kasi, Nagercoil, Lawyers Association
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...