×

சென்னையில் போராட்டங்கள், உண்ணாவிரதம் நடத்த மே 28ம் தேதி வரை தடை நீட்டிப்பு: காவல்துறை

சென்னை: சென்னையில் போராட்டங்கள், உண்ணாவிரதம் நடத்த மே 28ம் தேதி வரை தடை நீட்டித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுஇடம், போக்குவரத்து பகுதி, சாலை, தெருவில் மே 13 வரை இருந்த தடை தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Protests ,Chennai , Protests in Chennai, May 28, extension of prohibition, police
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...