சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வேலை கிடைக்காத பி.இ.பட்டதாரி மணிமாறன்(27) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 50 நாட்களாக வேலை இல்லாமல் செலவுக்கு பணம் இல்லாமல் விரக்தியில் மணிமாறன் விபரீத முடிவு எடுத்துவிட்டார்.
Tags : Chennai Mgr ,suicide ,city , Chennai, Mgr. Urban, unemployed, PE Batadari, lifted, suicide