×

காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு: கமல் குற்றச்சாட்டு

சென்னை: காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு என மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னேற்றத்தில் முதலிடம் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என கமல் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Kamal , Cash, wish, bartender, open, court, Tamil Nadu Government, Kamal
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...