தமிழகம் தஞ்சையில் உள்ள கடைகளின் வாயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும்: மாநகராட்சி ஆணையர் dotcom@dinakaran.com(Editor) | May 14, 2020 கொரோனா நகராட்சி ஆணையர் வாயில்கள் புகலிடம் கடை தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கடைகளின் வாயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவித்துள்ளார். நோட்டீஸ் ஒட்டவில்லை என்றால் 100 முதல் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
காணொலி மூலம் டெல்லியில் இன்று நடைபெறும் வேளாண் சட்டம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இ-மெயிலில் இந்தியில் கடிதம்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்
செங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்
முதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு
திரை மறைவில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய காஞ்சிபுரம்: வைரல் ஆடியோவில் அதிர்ச்சி தகவல்
போலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்