சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்தார். சென்னை வடபழனினைச் சேர்ந்த 70 வயது மீதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ராயபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.