×

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுத்தியுள்ளார். குவைத்தில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான கட்டணமின்றி, மனிதாபிமான அடிப்படையில் தாயகம் அழைத்துவர வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 


Tags : Jaishankar , Jaishankar, Glossary, Letter
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்