×

உத்திரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகள் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரியானா: உத்திரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகள் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த கைதிகள் 11 பேர் ஆக்ரா சிறையிலும், 6 பேர் மொராதாபாத் சிறையிலும் உள்ளனர்.


Tags : inmates ,Uttar Pradesh , Uttar Pradesh, Prisoners, Corona Infection
× RELATED புழல் சிறை தோட்டத்தில் கைதிகள்...