×

அரியலூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த கோயம்படு தொழிலாளர்கள் 160 பேர் குணமடைந்தனர்

அரியலூர்: அரியலூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த கோயம்படு தொழிலாளர்கள் 160 பேர் குணமடைந்தனர். 160 பேரும் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் தங்கி தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


Tags : Coimbatore ,Ariyalur , Ariyalur, Corona, Coimbatore Workers
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு