×

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,154 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபாட்டில்களை பதுக்க பயன்படுத்தப்பட்ட கார், வேன் 3 இருசக்கர வாகனங்களையும் போலீஸ் பறிமுதல் செய்தது.


Tags : persons , Tirupur district, Kangeyam, illegal, sale of liquor, 6 persons arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...