×

கோவை போத்தனுர் காவல் நிலையம் 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது

கோவை: கோவை போத்தனுர் காவல் நிலையம் 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. போத்தனுர் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் காவல் நிலையம் சீல் வைக்கப்பட்டது.

Tags : Coimbatore Pothanur ,police station , Pothanur police station , Coimbatore , started
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்