சென்னை: தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல் வாரத்தில் ஆலையின் ஒட்டுமொத்த கொள்திறனுக்கு உற்பத்தி செய்யக்கூடாது எனவும் வழிகாட்டு முறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
Tags : Government of Tamil Nadu ,factories ,running , Tamil Nadu, Curfew, Factories, Tamil Nadu Government