×

விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Villupuram ,CBI ,hearing hearing ,murder case hearing , Villupuram, girl, burned, case, CBI Inquiry, Modification, Icord, Petition
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...