சென்னை: சென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20வயது இளம் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த ஆழ்வார் திருநகரை சிறந்த பெண்ணுக்கு ஒரு வாரமாக கடும் சளி, காய்ச்சல் இருந்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று பெண் உயிரிழந்தார்.