×

ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து மக்களிடம் கூறி வருகிறோம். எனவே பொது மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்று முதல்வர் கூறியுள்ளார்.


Tags : rulers ,Edappadi Palanisamy ,curfew ,District Collectors , Curfew, district collectors , Chief Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்