×

சென்னை கண்ணகி நகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: எண்ணிக்கை 31-ஆக உயர்வு

சென்னை: சென்னை கண்ணகி நகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kannaki ,Chennai , Coronavirus death, toll rises , 31, Kannaki, Chennai
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...