×

சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர், தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரவு உயிரிழந்தார்.


Tags : ward ,Chennai ,Bangladesh ,Corona , Elderly man, Bangladesh, treated , Corona ward, Chennai dies
× RELATED அடிப்படை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை