×

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் ஏறி உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் ஏறி உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் அடிபட்டு இறந்த 16 வெளிமாநில தொழிலார்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் ஏறிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.


Tags : Maharashtra ,train accident ,families , Maharashtra, 16 people killed in train accident
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...