×

மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்?.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது; உடனடியாக அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Maharashtra ,Malaysia , Malaysia, Maharashtra, Govt
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி