×

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி

சென்னை: போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அவதூறு பரப்பியதாக திருத்தணிகாசலம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை கொடுத்த புகாரின் பேரில் மே 6-ம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.


Tags : Court , Paranoid doctor, police, court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...