×

சென்னை போரூரில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பக் கோரி நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு

சென்னை: சென்னை போரூரில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பக் கோரி நடத்திய போராட்டத்தில் கல்வீசப்பட்டுள்ளது. துரைசாமி நகரில் வடமாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த போலீஸ் மீது கல்வீசப்பட்டுள்ளது.

Tags : Porur Chennai ,North Pole Workers ,Porur ,Northern Territory , Chennai, Porur, Northern Territory workers, education
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!