×

கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சென்னை: கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உலக செவிலியர்கள் தினத்தையொட்டி சென்னையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். செவிலியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன்ர்.


Tags : nurses ,treatment ,Corona , Corona Therapist, Veteran, Nurse, Candle carrying, Tribute
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...