×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். வருகின்ற மே 17ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில்  3-வது முறையாக நாட்டு மக்களிடம் கொரோனா குறித்து உரையாற்ற உள்ளார்.

Tags : Modi ,nation , Corona, PM Modi, addressing
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...