×

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 7 மாத கர்ப்பிணி மற்றும் ஒரு இளைஞர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Virudhunagar district ,Aruppukottai , Virudhunagar district, Aruppukkottai, 2 people, coronavirus infection, confirmed
× RELATED முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் சேரலாம்