×

கடலூர் மஞ்சக்குப்பதில் கொரோனாவின் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தவிப்பு

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பதில் பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தவித்தனர். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 14 காவலர்களும் நேற்று வங்கிக்கு வந்து சென்றதால் வங்கி மூடப்பட்டது.


Tags : closure ,Customers ,State Bank of India ,Cuddalore , Cuddalore Yellowing, Corona, State Bank of India, Closure, Customers, Poor
× RELATED பழநி கணக்கன்பட்டியில் விபத்தில்...