×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Minister Senkotayan ,schools ,Tamil Nadu , Tamilnadu, Schools, Minister Senkottaiyan
× RELATED கணினிவழியில் கற்க ஏற்பாடு: 10 ஆயிரம்...