×

சென்னை திருவொற்றியூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் 18 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் 18 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காப்பகத்தில் தங்கியிருந்த 30 பேரில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அருகிலுள்ள முதியோர்கள் காப்பகத்தில் கடந்த வாரம் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : persons ,coroner ,Chennai , Chennai, Thiruvottiyur, Orphans, 18 people, Corona
× RELATED ரூ.4 கோடி பறிமுதலான வழக்கில் நயினார்...