×

சென்னை ராயபுரத்தில் மண்டலத்தில் அதிகபட்சமாக 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட மண்டல வாரியான விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் மண்டலத்தில் அதிகபட்சமாக 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் -713, திரு.வி.க.நகர் -590, தேனாம்பேட்டை - 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : region ,Chennai ,Raipur , Corona, chennai
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...