×

வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவில்லை என வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Contract workers ,wind power plant , Chennai, Anal Power Plant, Contract Workers, Demonstration
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...