×

மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றம்

சென்னை: மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Area ,Manthailand Flying Station , The herd, the flying station, the isolation part, the transformation
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...