×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த 69 வயது முதவியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.


Tags : Rajiv Gandhi Gandhi Hospital ,Chennai ,Coronation , 69-year-old dies, coronation , Rajiv Gandhi Gandhi Hospital,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...