×

கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர் போராட்டம்

திருப்பூர்: கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 


Tags : examination ,Cleanup worker ,Tirupur , Cleanup worker,Tirupur demanding ,coronary medical examination
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்