×

ராணிப்பேட்டையில் சாராயம் காய்ச்சிய, மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்ற 30 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய, மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 540 லிட்டர் சாராயம், 178 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது கள்ளச்சாராயம் காய்ச்சிய, மதுபானம் விற்ற 328 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தகவல் தெரிவித்துள்ளார். 


Tags : Ranipet , Ranipettu, booze, arrested
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் பாதிரியார் கைது