×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Mumbai , Mumbai, Tarawi, coronavirus infection,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...