×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தவர்கள் விவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தவர்கள் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு; இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

* சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த 50  வயது ஆண் உயிரிழப்பு (10-05-2020 03.45 PM )

*  சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த 67 வயது மூதாட்டி உயிரிழப்பு  (10-05-2020 05.30 PM )

* சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரை சேர்ந்த 32 வயது பெண் உயிரிழப்பு  ( 08-05-2020 02.10 PM )

* சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த 36 வயது பெண் உயிரிழப்பு  (09-05-2020 07.30 PM )

* சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த 66 வயது மூதாட்டி உயிரிழப்பு  (11-05-2020 10.30AM  )

* கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  65 வயது ஆண் உயிரிழப்பு  (09-05-2020 09.40PM  )

Tags : Tamil Nadu ,Health Department ,coroner ,death , Tamil Nadu, Corona, Health Department
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...